Saturday, December 14, 2013

ஹிக்கடுவையில் சுமார் 10 கிலோ ஹெரோயினுடன் மூவர் கைது!

14th of December 2013
ஹிக்கடுவையில் சுமார் 10 கிலோ ஹெரோயினுடன் மூவரை பொலிஸார் இன்று சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.

ஹிக்கடுவையிலுள்ள வீடொன்றிலிருந்தே இந்த ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வருகைதந்துள்ள லைபீரியா இனத்தைச்சேர்ந்த ஒருவருக்கு ஹெரோயின் எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த போதே இந்த ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தெற்கிலிருந்து பாரியளவில் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...