Saturday, January 11, 2014

மேல் மற்றும் தென் மாகாண சபைகள் நாளை கலைக்கப்படும்?.

Saturday,11th of January 2014
மேல் மற்றும் தென் மாகாண சபைகள் பெரும்பாலும் நாளைய (12) தினம் கலைக்கப்படக்கூடும் என தெரியவருகிறது.
 
மாகாண சபையை கலைக்குமாறு தென் மற்றும் மேல் மாகாண முதலமமைச்சர்கள் யோசனை முன்வைத்த பின்னர் ஆளுநர்கள் அதனை செயற்படுத்துவர்.
 
இதேவேளை, மாகாண சபைகள் கலைக்கப்பட்ட பின் தேர்தல் மார்ச் 29ம் திகதி நடத்தப்படும் என அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...