Wednesday, January 1, 2014

இரணைமடு சந்திக்கருகில் தனியார் பஸ் மீது கல் வீச்சு!

ss1111st-january,2014
இரணைமடு சந்திக்கருகில் இனந்தெரியாத சிலரின் கல்வீச்சுத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது .
 
இந்த சம்பவம் நேற்று பிற்பகல் 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது .
 
வவுனியா தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தில் பதிவுசெய்யப்பட்ட தனியார் பஸ் ஒன்று பரந்தன் , புதுக்குடியிருப்பு ஊடாக முல்லைத்தீவிற்கான சேவையை இன்றும் மேற்கொண்டிருந்தது .
 
இதன்போது இரணைமடு சந்தியை அண்மித்த பகுதியில் இனந்தெரியாத நபர்களால் தனியார் பஸ்ஸின் மீது கல்வீச்சு மேற்கொண்டிருந்தது .
 
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தம்மீது கற்பிரயோகம் மேற்கொண்டதாக பஸ்ஸின் சாரதி குறிப்பிடுகின்றார் .

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...