Friday, January 10, 2014

யாழ் மாவட்ட பொலிஸ் நிலையங்களினால் ஒரு வார காலத்தில் எழுபத்தாறு பேர் கைது!

ss1037Friday,10th of January 2014
செய்யப்பட்டுள்ளதாக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இன்று பகல் இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார் .
 
யாழ்ப்பாணம் பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில் அடித்து காயப்படுத்திய சம்பவம் சம்பந்தமாக 29 பேரும் குடிபோதையில் வாகனம் செலுத்தியது சம்பந்தமாக 13 பேரும் வீட்டினுள் அத்து மீறி பிரவேசித்தது சம்பந்தமாக 02 பேரும் சட்டவிரோதமான முறையில் சாரயம் விற்பனை செய்த 04 பேரும் பொது இடத்தில் மது போதையில் கலகம் விளைவித்த ஏழு பேரும் பொருட்களுக்கு நட்டம் ஏற்படுத்திய சம்பவத்துடன் தொடப்புடையவர்கள் எனக்கருதப்படும் 04 பேரும் சந்தேகத்தின்பெயரில் 16 பேரும் பிடியானை பிறப்பிக்கப்பட்ட 19 பேரும் வீதி விபத்துக்களை எற்படுத்திய 02 பேரும்
 
களவு சம்பந்தமாக 07 பேரும் கூரிய ஆயுதங்களை வைத்திருந்த குற்றச் சாட்டின்பெயரில் 12 பேரும் சிறு காயங்கள் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பெயரில் 02 பேரும் ஏனைய குற்றங்கள் சம்பந்தமாக 118 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் ஆஜர் பொலிஸ் பிரிவில் பாரிய குற்றங்கள் சம்பந்தமாக 05 பேரும் பிடியானை சம்பந்தமாக 05 பேரும் சந்தேகத்தின் பெயரில் 10 பேரும் ஏனைய குற்றங்கள் சம்பந்தமாக 38 பேருமாக 58 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவுத்துள்ளார் .

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...