Saturday, December 14, 2013

இந்தியன் ஒயில் நிறுவனத்திற்கு தொடர்பான உடன்படிக்கை குறைகள் உள்ளன: நியோமல் பெரேரா!

14th of December 2013
இந்தியன் ஒயில் நிறுவனத்திற்கு திருகோணமலையிலுள்ள எரிபொருள் தாங்கிகள் வழங்கப்பட்டமை தொடர்பான உடன்படிக்கை குறைப்பாடுகளை கொண்டது என பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
 

எண்ணெய் தாங்கிகள் மற்றும் சொத்துக்கள் திருகோணமலை அரசாங்க அதிபரின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது.
எனினும் இந்த எண்ணெய் தாங்கிகளை இந்தியன் ஒயில் நிறுவனத்திற்கு வழங்கும் உடன்படிக்கையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கைச்சாத்திட்டுள்ளது.
இந்திய - இலங்கை உடன்படிக்கையின் ஒரு பகுதியாக 2002 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் எண்ணெய் தாங்கிகளை இந்தியாவுக்கு வழங்க தீர்மானித்தது என்றார்.
 
 
 
 
 

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...