Sunday, January 12, 2014

23 பேரின் போலி அடையாள அட்டை விண்ணப்பங்கள் போலியானவை!

Sunday,12th of January 2014
கடந்த வருடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களுள், 6500 விண்ணப்பங்கள் இவ்வாறு சந்தேகத்துக்கு இடமானவை என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
 
போலியான ஆவனங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டிருந்த 23 பேரின் அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை ஆட்பதிவு திணைக்களம் குற்றப் புலனாய்வு தரப்பிடம் வழங்கியுள்ளது.
 
அவர்களில் பெரும்பாலானவர்கள் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. அவற்றில் 23 விண்ணப்பங்கள் போலியானவை என்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அது குறித்து விசாரணை நடத்த குற்றப் புலனாய்வு தரப்பிடம் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS_LINK_Rus_EU_Western And Eastern_EU _ Balkan News:-01-03-2024

==================================================================== ========== ========== ========== ========== ========== ========== =====...