Sunday,12th of January 2014
பொலிஸார் தெரிவிக்கின்றனர் .
புகையிரத நிலையத்திற்கு அருகிலுள்ள பாழடைந்த கிணற்றினைத் துப்பரவு
செய்துகொண்டிருந்த பொழுது இக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது என பொலிசார்
தெரிவிக்கின்றனர் .
இதேவேளை யாழில் கோப்பாய்ப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் பற்றை
ஒன்றிற்குள்ளிருந்து நேற்று முன்தினம் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது .
No comments:
Post a Comment